சேலம் மாநகரத்தில் 22 தேர்வு மையங்களில் தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்கள் (ஆண் பெண்) பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்று வருகிறது. எழுத்து தேர்வு மையங்களில் மாநகர காவல் ஆணையாளர் திரு.நஜ்மல் ஹோதா IPS அவர்கள் பார்வையிட்டார்.
Post a Comment